கடந்த 29-07-13 சனிக்கிழமை அன்று குன்னம் தாசில்தார் அலுவலகம் முன்பு காயிதே மில்லத் நகரைச் (ஆத்துக்கொள்ளை) சேர்ந்த நமதூர் சகோதரர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.
இப்போராட்டத்தில் மனித வாழ்வு உரிமைகள் கழக மாநிலத் தலைவர் சட்ட ஆலோசகர் சகோ. கோ.கணேசன் கலந்துக்கொண்டு ஆலோசனை வழங்கினார்.