pages

Friday, 16 November 2012

மாற்று மத சகோதரருக்கு தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் கிளை சார்பாக ஜவஹர் என்ற பிறமத சகோதரருக்கு கடந்த 01/11/2012 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா செய்யப்பட்டது.
 
அல்ஹம்துலில்லாஹ்...

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது