pages

Saturday, 29 September 2012

இறப்புச் செய்திகள் 29-09-12

கிழக்கு தெற்கு தெரு காட்டுவா சுல்தான் அவர்களின் மகளும் கெங்கவல்லி ஜாஃபர் அவர்களின் மனைவியுமான ரெஜியா பேகம் அவர்கள் இன்று (29-09-12, சனிக்கிழமை கிழமை) மதியம் வஃபாத்தாகி விட்டார்கள்.
 
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன்.
 
அவர்களின் மறுமை வாழ்வின் நற்பேருக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது