pages

Wednesday, 26 September 2012

நமதூரில் மழைத் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நமதூரில் 24.09.12 திங்கள் கிழமை காலை 06:30 மணிக்கு ஜமாலி  நகரில்  பூங்காவிற்க்கு  பின்புறம் உள்ள  திடலில் ஏக இறைவனிடம் மழையை வேண்டி  சிறப்பு மழைத் தொழுகை நடைப்பெற்றது.
 
இதில் ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனார்.
 
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது