இன்ஷா அல்லாஹ் வருகின்ற 21-12-12 வெள்ளிக்கிழமை மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு 6.30 மணிக்கு மேற்கு தெற்குத் தெருவில் உள்ள சகோ.வெண்பாவூர் தாவூத் அலி அவர்கள் வீட்டருகில் ”இறை அச்சம்” என்ற தலைப்பில் இமாம். முஹம்மது சித்தீக் அவர்கள் உரையாற்ற உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் சகோதர,சகோதரிகள் அனைவரும் கலந்து கொண்டு இம்மையிலும் மறுமையிலும் வெற்றியடையுமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லெப்பைக்குடிக்காடு(கிளை) சார்பாக அன்போடு கேட்டுக்கெள்கின்றோம்.
இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
லெப்பைக்குடிக்காடு கிளை
மின்னஞ்சல் தகவல்
சகோ.ஷேக் ராசித்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது