தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளையின் மாதாந்திர பொதுக்குழு 09/09/2012 ஞாயிற்றுக்கிழமையன்று மதியம் 03:00 மணியளவில் கிளையின் மர்கஸில் மாவட்ட தலைவர் அஸ்ரப் அலி அவர்களின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட பேச்சாளர் மைனுதீன் அவர்கள் நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள் பற்றி எடுத்துரைத்தார். அமீரக லெப்பைக்குடிக்காடு ஊர் கூட்டமைப்பின் பொறுப்பாளர் சகோ முஹைய்யத்தீன் பாதுஷா அவர்கள் நாம் ஏன் இந்த ஜமாஅத்தில் இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைத்தார்.
இதில் கீழ்க்கண்ட நபர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் : பம்பாய் A.அப்துல் நாசர் 9791203451, 9442924065
துணை தலைவர் A.E.அஹமது இஸ்மாயில் 9442662960
செயலாளர் குரோஜா A.ஷேக் ராஷித் 8973845996
துணை செயலாளர் பாபுல் ஹூசைன் 9942098849
பொருளாளர் வாவாராவுத்தர் F.ஹபிபுல்லாஹ் 9791917344
இதில் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
நன்றி
www.labbaikudikadutntj.com