‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Friday 19 October 2012

பெரம்பலூரில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர்

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  பெரம்பலூர் கிளை சார்பாக கடந்த 03/10/2012 அன்று மருவத்தூரைச் சேர்ந்த ஆசிரியரான சகோ.சத்தியமூர்த்தி தூய மார்க்கமான இஸ்லாத்தை  தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது  பெயரை  முஹம்மது  ரில்வான்  என  மாற்றிக் கொண்டார்.
 
இவருக்கு இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்கள்  மற்றும் சீடிக்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது

Followers