தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் கிளை சார்பாக கடந்த 03/10/2012 அன்று மருவத்தூரைச் சேர்ந்த ஆசிரியரான சகோ.சத்தியமூர்த்தி தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை முஹம்மது ரில்வான் என மாற்றிக் கொண்டார்.
இவருக்கு இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்கள் மற்றும் சீடிக்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது