வரும் ஞயிற்று கிழமை மதியம் 3:30 மணியளவில் நமதூர் பெண்கள் மேல்நிலை
பள்ளியில் அன்னை ஆயிஷா மகளிர் கல்லூரி அடிக்கல் நாட்டும் விழா
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அது சமயம் சமூக நீதி அறக்கட்டளை சார்பாக CMN சலீம் (நிறுவனர், சமூக நீதி அறக்கட்டளை, சென்னை)
அவர்கள் வருகை தந்து சிறப்புறை ஆற்ற உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல்
கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு
LBK Sangam நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
LBK Sangam நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது