ஆம். அது ஒரு மாபெரும் புரட்சி!...
உலகம் இதுவரை கண்டிராத புரட்சி இருபத்தி மூன்றாண்டு கால புரட்சி...
ஆம். அது ஒரு மாபெரும் புரட்சி!...
இனி அவர்கள் பல கடவுள்களை வணங்க மாட்டார்கள் தங்களின் நாயன் ஒருவனே என்று உணர்ந்தவர்கள்...
ஆம். அது ஒரு மாபெரும் புரட்சி!...
இனி அவர்கள் கொள்ளையர்கள் இல்லை இனி அவர்கள் கவர்னர்கள் ஒரு பொருள் கொள்ளைப் போனாலும் உயிரைக் கொடுத்துக் காக்கும் காவலர்கள்...
ஆம். அது ஒரு மாபெரும் புரட்சி!...
இனி அவர்கள் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கமாட்டார்கள் பெண்களை தரம் தாழ்த்தி நடத்த மாட்டார்கள் இனி அவர்கள் மதுவை தொட மாட்டார்கள் விபச்சாரத்தை நெருங்க மாட்டார்கள்...
ஆம். இது தான் புரட்சி!...
ஒரு மனிதனின் வியாபார நோக்கத்தை மாற்றிய புரட்சி...
ஒரு மனிதனின் விருப்புவெறுப்பை மாற்றிய புரட்சி...
ஒரு மனிதனின் அணுகுமுறையை மாற்றிய புரட்சி...
ஒரு மனிதனின் பேசும் முறையை மாற்றிய புரட்சி...
ஒரு மனிதனின் உணவு முறையை மாற்றிய புரட்சி...
ஒரு மனிதனின் உடையணியும் முறையை மாற்றிய புரட்சி...
ஆம் இதுதான் புரட்சி!...
ஒரு மனிதன் எதற்க்காக வாழ வேண்டும் என சொல்லிய புரட்சி...
ஒரு மனிதன் எதற்க்காக சாக வேண்டும் என சொல்லிய புரட்சி...
ஆம். இதுதான் புரட்சி!...
இவ்வுலகம் கண்டிராத புரட்சி...
இருபத்தி மூன்றாண்டு காலத்தில் ஒரு சமுதாயத்தையே அடியோடு மாற்றிய புரட்சி...
ஆம்.. அதுவே இஸ்லாமிய புரட்சி!...
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்!...
நன்றி -ஆஷிக் அஹ்மத் அ
உலகம் இதுவரை கண்டிராத புரட்சி இருபத்தி மூன்றாண்டு கால புரட்சி...
ஆம். அது ஒரு மாபெரும் புரட்சி!...
இனி அவர்கள் பல கடவுள்களை வணங்க மாட்டார்கள் தங்களின் நாயன் ஒருவனே என்று உணர்ந்தவர்கள்...
ஆம். அது ஒரு மாபெரும் புரட்சி!...
இனி அவர்கள் கொள்ளையர்கள் இல்லை இனி அவர்கள் கவர்னர்கள் ஒரு பொருள் கொள்ளைப் போனாலும் உயிரைக் கொடுத்துக் காக்கும் காவலர்கள்...
ஆம். அது ஒரு மாபெரும் புரட்சி!...
இனி அவர்கள் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கமாட்டார்கள் பெண்களை தரம் தாழ்த்தி நடத்த மாட்டார்கள் இனி அவர்கள் மதுவை தொட மாட்டார்கள் விபச்சாரத்தை நெருங்க மாட்டார்கள்...
ஆம். இது தான் புரட்சி!...
ஒரு மனிதனின் வியாபார நோக்கத்தை மாற்றிய புரட்சி...
ஒரு மனிதனின் விருப்புவெறுப்பை மாற்றிய புரட்சி...
ஒரு மனிதனின் அணுகுமுறையை மாற்றிய புரட்சி...
ஒரு மனிதனின் பேசும் முறையை மாற்றிய புரட்சி...
ஒரு மனிதனின் உணவு முறையை மாற்றிய புரட்சி...
ஒரு மனிதனின் உடையணியும் முறையை மாற்றிய புரட்சி...
ஆம் இதுதான் புரட்சி!...
ஒரு மனிதன் எதற்க்காக வாழ வேண்டும் என சொல்லிய புரட்சி...
ஒரு மனிதன் எதற்க்காக சாக வேண்டும் என சொல்லிய புரட்சி...
ஆம். இதுதான் புரட்சி!...
இவ்வுலகம் கண்டிராத புரட்சி...
இருபத்தி மூன்றாண்டு காலத்தில் ஒரு சமுதாயத்தையே அடியோடு மாற்றிய புரட்சி...
ஆம்.. அதுவே இஸ்லாமிய புரட்சி!...
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்!...
நன்றி -ஆஷிக் அஹ்மத் அ
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது