நமதூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஹஜ்ஜூப்பெருநாள் திடல் தொழுகை நமதூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்தைதிடலில் 27-10-2012 சனிக்கிழமை காலை சரியாக 07:30 மணிக்கு நடைபெற்றது.
இதில் மதுரையைச் சேர்ந்த சகோ.சம்சுதீன் அவர்கள் குத்பா பேருரையாற்றினார்.
இதில் பெருந்திரளான சகோதர சகோதரிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது