மேற்கே காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த (மேற்கு கப்ருஸ்த்தானுக்கு எதிர்புறம்) துருகம் நிஜாம் அவர்களின் மனைவியும், சதக்கத்துல்லாஹ் மற்றும் சபியுல்லாஹ் அவர்களின் தாயாருமாகிய மஹ்மூதா
அவர்கள் நேற்று (22-10-12) திங்கள் கிழமை இரவு வபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (23-10-12) செவ்வாய் கிழமை காலை மேற்கு கப்ருஸ்தானில் நடைபெறுகிறது.
அன்னாரின் மறுமைவாழ்வின் நற்பேருக்காக எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துஆ செய்ய
கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது