
சகோதரர் T.M.பஷீர் அஹம்மது அவர்களுடைய துவக்க உரையுடன் அமர்வு துவங்கியது.
அதைத் தொடர்ந்து இறை நினைவூட்டலான மார்க்க பயான் செய்யப்பட்டது.

தொடர்ந்து குர்பானியின் நோக்கம் மற்றும் சட்டதிட்டங்கள் பற்றியும் சகோதரரால் விளக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கூட்டு குர்பானி குறித்து அறிவிப்பு செய்யப்பட்டது
அதன் அமீரகப் (UAE) பொருப்பாளராக சகோதரர் அய்யம்பேட்டை A.S.அக்பர் அலி நியமிக்கப்பட்டார்.அவருடைய மொபைல் எண்: 050-7023134
தொகை 110 திர்ஹம் எனவும், குர்பானி கொடுக்க விரும்பும் சகோதரர்கள் தொகையை அல்லது பெயரை வருகின்ற 17-10-12 புதன் கிழமைக்கு முன் கொடுத்துவிடும்படி கேட்டுகொள்ளப்பட்டனர்.

குறிப்பாக கடந்த அன்று புதுஆத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தைப் பற்றியும், அதில் நமதூரிலிருந்து பெருந்திரளான சகோதர, சகோதரிகள் கலந்துக்கொண்டதும் நினையூட்டப்பட்டது.


தவ்ஹீத் ஜமாஅத்திற்க்கு சொந்தமான பெருந்தொகை பணத்தை எடுத்துக்கொண்டு போனதோடு இதுவரை கணக்கு வழக்குகளைக்கூட தெரிவிக்க மறுத்து தவ்ஹீத் சகோதரர்களை குறைபேசி திரிகின்ற வரலாறு பல சகோதரர்களால் நினையூட்டப்பட்டு அதைப்போல் இந்த பள்ளிக்கூட விஷயத்தையும் விட்டுவிடாமல் இதற்கு சரியான தீர்வை தேடும்படி பங்கேற்ற அனைத்து சகோதரர்களாலும் வலியுறுத்தப்பட்டது.
வட்டி இல்லா கடன் திட்டம் மூலம் தேவையுள்ள சகோதரர்களுக்கும், விண்ணப்பித்த சகோதரர்களுக்கும் பொருளாதார உதவிகள் செய்யப்பட்டன.
இதில் ஏராளமான கொள்கைச் சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
துஆவுடன் அமர்வு இனிதே நிறைவுபெற்றது!
அல்லாஹ்வுக்கே புகழ்கள் அனைத்தும்!
இதில் ஏராளமான கொள்கைச் சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
துஆவுடன் அமர்வு இனிதே நிறைவுபெற்றது!
அல்லாஹ்வுக்கே புகழ்கள் அனைத்தும்!
மின்னஞ்சல் தகவல்
சாதிக் பாஷா - துபை
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது