மேற்கே காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த (டாக்டர் அப்துல் ஹாதி மருத்துவமனைக்கு பின்புறம்) கோஸ்கனி (மருக்குடி) மர்ஹீம் எஹசானல்லாஹ் அவர்களின் மகன் அஹமது உசேன் அவர்கள் இன்று (14-09-12) மாலை வபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (15-09-12) சனிக்கிழமை காலை 09:00 மணிக்கு மேற்கு கப்ருஸ்தானில் நடைபெறுகிறது.
அன்னாரின் மறுமைவாழ்வின் நற்பேருக்காக எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துஆ செய்ய கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது