‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Sunday 2 September 2012

இறப்புச்செய்திகள்-01/09/2012

நமதூர் கிழக்கு, அரபாத் நகரைச் சேர்ந்த புதுக்குடி அப்துல் ரஜ்ஜாக் அவர்களின் இளைய மகனும், புதுக்குடி முஹைய்யத்தீன் பாஷா (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல அழைப்பாளர் மற்றும் லெப்பைக்குடிக்காடு பொறுப்பாளர்)   அவர்களின் தம்பியுமான பாபு என்கிற இப்ராஹிம் பாஷா அவர்கள் இன்று (01/09/2012 சனிக்கிழமை) காலை 09:00 மணியளவில் துபையில் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் உடல் நமதூருக்கு கொண்டுச்சென்று நமதூரில் நல்லடக்கம் செய்ய உள்ளது.

அன்னாரின் மஃபிரத்துக்காகவும், மறு உலகில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துஆ செய்ய வேண்டுகிறோம்..

தகவல்:-   http://www.labbaikudikadutntj.com/

1 comment:

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது

Followers