மேற்கு மேற்கு காயிதே மில்லத் நகர் சேலம் (மர்ஹூம்) அப்துல் சலாம் அவர்களின் மகனும், A சஹாப்தீன் (உஸ்தாத்) அவர்களின் தம்பியுமான A சம்சுதீன் அவர்கள் இன்று (15-09-12 சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரது மஃபிரத்துக்காகவும், மறு உலகத்தில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துஆ செய்ய வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது