மேற்கு நடுத்தெரு வெண்பாவூர் ஹாஜி V.M. அப்துல் சமது அவர்களது மனைவியும் V.A. முஹம்மது பாரூக் மற்றும் V.A.முஹம்மது நாசர் ஆகியோரின் தாயாருமாகிய சம்சுல்ஹுதா அவர்கள் இன்று (15-09-12 சனிக்கிழமை) காலையில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரது ஜனாஸா இன்று (15-09-12 சனிக்கிழமை) மேற்கு ஜாமியா பள்ளியில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்.
அவர்களின் மறுமை வாழ்வின் நற்பேருக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்ய கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது