மேற்கு தெற்கு தெரு நடுப்பண்ணை மர்ஹூம் இ.கு.அ.அப்துல் காதிர் அவர்களின் மனைவி பஷீரா கனி அவர்கள் 18-09-12 செவ்வாய்க் கிழமை இரவு 9 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அவர்களது மஃபிரத்துக்காகவும், மறுமையில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துஆ செய்ய வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது