கிழக்கு தெற்கு தெரு காட்டுவா சுல்தான் அவர்களின் மகளும் கெங்கவல்லி ஜாஃபர் அவர்களின் மனைவியுமான ரெஜியா பேகம் அவர்கள் இன்று (29-09-12, சனிக்கிழமை கிழமை) மதியம் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன்.
அவர்களின் மறுமை வாழ்வின் நற்பேருக்காக எல்லாம்
வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்ய கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது