அஸ்ஸலாமு அலைக்கும்
இன்ஷா அல்லாஹ்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் மற்றும் லத்தீஃபா அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் 31/08/2012 வெள்ளிக்கிழமை காலை 8:30 மணி முதல் நடைபெற இருப்பதால் சகோதரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறது.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்
துபை மண்டலம்
துபை மண்டலம்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது