நோன்பு பெருநாள் தொழுகை-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக பெருநாள் திடல் தொழுகை பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்தைத்திடலில் காலை சரியாக
07:30 மணிக்கு நடைபெற்றது. சகோதரர் மிஷால் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்.. இதில் பெருந்திரளான சகோதர சகோதரிகள் குடும்பத்துடன் கலந்துக்கொண்டு
சிறப்பித்தனர்.. அல்ஹம்துலில்லாஹ்…
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது