மேற்கே காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த (வாட்டர் டேங்க் பின்புறம்) சேலம் செல்வ முஹம்மது அவர்களின் மனைவியும்,
ஷாகுல் ஹமீது, தீன் முஹம்மது மற்றும் சலீம் பாஷா ஆகியோரின் தாயாருமாகிய ஐசாகனி அவர்கள்
இன்று (07-11-12) புதன் கிழமை காலையில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் மறுமைவாழ்வின் நற்பேருக்காக எல்லாம்
வல்ல இறைவனிடத்தில் துஆ செய்ய கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது