மேற்கே காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்த வெண்பாவூர் (மர்ஹூம்) அப்துல் கரீம் (முஅத்தீன்) அவர்களின் மனைவியும், அப்துல் சுபஹான் ( மேற்கு பள்ளிவாசல் பழைய முஅத்தீன்) மற்றும் அப்துல்லாஹ் ஆகியோரின் தாயாருமாகிய ரஹ்மான்மா அவர்கள் இன்று (13-11-12) செவ்வாய்க் கிழமை இரவு வபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அவர்களது ஜனாஸா நாளை (14.11.2012) புதன் கிழமை மாலை மேற்கு பள்ளிவாசலில் உள்ள கப்ருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அவர்களின் மறு உலகின் மறுஉலகின் நற்பேருக்காக எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துஆ செய்ய கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது