
அப்படிப்பட்ட இணையற்ற இறைவனால் அருளப்பட்ட இந்த மார்க்கத்தில் நம்முடைய நடைமுறை வாழ்க்கைக்கு என சொல்லப்படாத எந்த ஒரு அம்சமும் இல்லை. ஆனால் முஸ்லிம்களாகிய நாம் இன்று எத்தனை பேர் இந்த அற்புதமான வாழ்க்கை நெறிமுறையை விளங்கி வைத்திருக்கிறோம். மிக மிக குறைவு. நாம் அனைவரும் நம்மை அறிவு ஜீவிகளாக தன்னுடைய கருத்தை நிலைநாட்டுவதில் காட்டும் முனைப்பு மார்க்கத்தை அறிவதில் காட்டுவதில்லை.